ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் செங்கல்பட்டு கிளை சங்க அன்பர்கள் தினமும் செங்கல்பட்டு அருட்கஞ்சி மையத்தில் தயார் செய்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் நோய்கள் பலத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் அரங்கர் அருட்கஞ்சியை விநியோகம் செய்து முருகப்பெருமான் ஆசியை பெறுகிறார்கள்